Thursday, May 22, 2008

தீர்ப்பா தீர்வா ??

தடயமே இல்லாத நிகழ்வுகள்
நினைவே இல்லாத நிகழ்ச்சிகள்
நம்பிக்கை இல்லாத நடைமுறைகள்
இயந்திரங்களோடு இயங்கும் நாள்கள்
இதயங்களோடு சுமைகள் என்று
வாழ்வது தான் வாழ்க்கை என்றால்
வாய்ப்புத் தர வேண்டாமா ? மனத்திற்கு !!

செல்வி ஷங்கர்
--------------------



4 comments:

')) said...

தீர்ப்பு அல்லது தீர்வு கூறுங்களேன்

')) said...

என்ன ஆச்சுங்க?

:(

பி.கு.:தமிழ்மணத்தில் தங்கள் வலையின் மறுமொழிகள் திரட்டப் படுவதில்லையா?.நேற்றையப் பதிவுகளைத் தாமதமாகத் தான் பார்த்தேன்.

')) said...

சும்மா சும்மா

ஆமா தமிழ் மணத்துலே திரட்டறாங்களே

')) said...

தீர்ப்பு அல்லது தீர்வு ? எது சரியான உபயோகம் ? தீர்ப்பு மற்றும் தீர்வு எங்கே சரியாக உபயோகப்படுத்தனும் ?