Thursday, May 22, 2008

தவம்

சோகம் எனக்கு சுகந்தம்
சுமைகள் எனக்கு வசந்தம்
தேடல் எனக்கு ஊடகம்
ஏக்கம் எனக்கு ஊக்கம்
தேக்கம் எனக்கு படிப்பினை
தெரிந்தால் அது இனிமை
தெரியாவிட்டால் புதுமை
இல்லாத பொறுமையே இருப்பிடம்
இயங்காத செயல்கள் ஏற்பிடம்
எப்படியும் ஒரு நாள் மாறும்
நம்பிக்கை தான் ........ தவம் !

செல்வி ஷங்கர்
---------------------

5 comments:

')) said...

படியுங்களேன் பதிவர்களே

')) said...

என்ன ஆச்சுங்க?

:(

')) said...

புது வண்டே

ச்சும்ம்மாதான் - ஏதாச்சும் தோணுச்சின்னா போடுவொம்ம்ல

')) said...

நம்பிக்கைதான் தவம், நச்சென்று முடிந்தது!
நன்றி!

')) said...

ஜீவா,

ஆம் ! இடைவிடாத முயற்சியே தவம் !!

வள்ளூவர் நம்பிக்கைக்கு இப்படித்தான் ஒரு பெயர் சொல்லி இருக்கிறார்.

நன்றி