tag:blogger.com,1999:blog-3180015117485130312.post9027790485410108874..comments2023-08-10T16:13:22.321+05:30Comments on எண்ணச்சிறகு............: தீதும் நன்றும் பிறர்தர வாரா - புறம்செல்விஷங்கர்http://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-3180015117485130312.post-492540551641993342008-06-18T22:15:00.000+05:302008-06-18T22:15:00.000+05:30ஜீவ்ஸ்,கண்ணதாசனின் பாதிப்பு இல்லாத பதிவர்கள் உண்டா...ஜீவ்ஸ்,<BR/><BR/>கண்ணதாசனின் பாதிப்பு இல்லாத பதிவர்கள் உண்டா என்ன ? வருகைக்கும் கருத்துக்க்கும் நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180015117485130312.post-50051024727941966352008-06-17T20:41:00.000+05:302008-06-17T20:41:00.000+05:30//வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.வாயில் தோறும் ...//வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும்.<BR/>வாயில் தோறும் வேதனை நிற்கும்.//<BR/><BR/><BR/>வந்த துன்பம் எது என்றாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை <BR/><BR/>//நம் மானம் என்ற உயிர் காக்க மனக்கதவை மூடிக்கொண்டால் அது நாலு பக்கம் திறந்து கொள்ளும். அப்போது நம் நிலை எவ்வாறு இருக்கும் ?///<BR/><BR/>காகிதத்தில் கப்பல் செய்து கடல் நடுவே ஓடவிட்டேன்.<BR/><BR/>கண்ணதாசன் அதிகமா உங்களை பாதிச்சிருக்கார் போல இருக்கு. (நான் என்னை பாதிக்கலைன்னு சொன்னா அது பெரிய்ய பொய் )<BR/><BR/><BR/>//இதை நம் மனத்தில் கொண்டால் நாம் பிறர் மீது சினங் கொள்ள மாட்டோம். புன்னகைப்பது ஒன்றும் புரியாத தத்துவமில்லையே ! //<BR/><BR/><BR/><BR/>சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லியுள் சேறின்<BR/>மனமெங்கும் உண்டாம் மயக்கம் - உனக்கென்றும்<BR/>ஆக்கங்களும் வாராது வாழ்வதனில் இன்பமில்லை<BR/>தூக்கம் வருமோ சொல்<BR/><BR/><BR/>எப்போதோ எழுதியது :) இதைப் படிக்கையில் சட்டென்று நினைவுக்கு வந்ததுIyappan Krishnanhttps://www.blogger.com/profile/05748552815615371747noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180015117485130312.post-2692799331711706112008-02-22T22:45:00.000+05:302008-02-22T22:45:00.000+05:30நன்றி சிவா வருகைக்கும் கருத்துக்கும் - நம்மை நாமே ...நன்றி சிவா வருகைக்கும் கருத்துக்கும் - நம்மை நாமே செம்மை படுத்திக் கொள்ள வேண்டும் சிவாசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180015117485130312.post-89134424327974004222008-02-22T22:17:00.000+05:302008-02-22T22:17:00.000+05:30தீதும் நன்றும் பிறர்தர வாரா!மிகச்சரிதான்இதை கருத்த...தீதும் நன்றும் பிறர்தர வாரா!<BR/><BR/>மிகச்சரிதான்<BR/><BR/>இதை கருத்தில் நான் எழுதிய பதிவு<A HREF="http://mangalore-siva.blogspot.com/2007/09/blog-post_9222.html" REL="nofollow"> நாம்தான் காரணம்</A>மங்களூர் சிவாhttps://www.blogger.com/profile/06508344977758625522noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180015117485130312.post-16024212630717830722007-11-20T21:48:00.000+05:302007-11-20T21:48:00.000+05:30புன்னகைப்பதற்கு புதிர் போடத் தெரிய வேண்டாம் - புரி...புன்னகைப்பதற்கு புதிர் போடத் தெரிய வேண்டாம் - புரிந்து கொண்டால் போதும்செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180015117485130312.post-56715066185218793572007-11-20T13:55:00.000+05:302007-11-20T13:55:00.000+05:30//புன்னகைப்பது ஒன்றும் புரியாத தத்துவமில்லையே ! //...//புன்னகைப்பது ஒன்றும் புரியாத தத்துவமில்லையே ! //<BR/><BR/>சரியாகச் சொன்னீர்கள் செல்விஷங்கர். ஆனாலும் ஒரு சிலருக்கு புன்னகைங்கற வார்த்தையே கசக்குதே :( என்ன செய்ய.<BR/>அவர்களைப் பார்த்து சிறு புன்னகை செய்வதை தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை.<BR/><BR/>- சகாரா.காஞ்சனைhttps://www.blogger.com/profile/03144258785992488538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180015117485130312.post-71990242988583960602007-11-18T11:28:00.000+05:302007-11-18T11:28:00.000+05:30வித்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிவித்யா, வருகைக்கும் கருத்துக்கும் நன்றிசெல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180015117485130312.post-51315450107338970032007-11-17T22:23:00.000+05:302007-11-17T22:23:00.000+05:30நல்ல அழகான அறிவுரைகளுடன் கூடிய பதிவு. பயனுள்ள பதிவ...நல்ல அழகான அறிவுரைகளுடன் கூடிய பதிவு. பயனுள்ள பதிவு அதுவும் அழகுத்தமிழில். நன்றி.வித்யா கலைவாணிhttps://www.blogger.com/profile/10301410910221151905noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180015117485130312.post-13708698523623356672007-11-16T06:13:00.000+05:302007-11-16T06:13:00.000+05:30நன்றி ஜீவா - வருகைக்கும் கருத்துக்கும் .ஆம். செயல்...நன்றி ஜீவா - வருகைக்கும் கருத்துக்கும் .<BR/><BR/>ஆம். செயல்கள் நம்மை வெளிப்படுத்துபவன தான்.செல்விஷங்கர்https://www.blogger.com/profile/07494160586808155737noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3180015117485130312.post-91994985683540456492007-11-15T06:12:00.000+05:302007-11-15T06:12:00.000+05:30நன்று,பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமம...நன்று,<BR/>பெருமைக்கும் ஏனைச் சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல் அல்லவா!jeevagvhttps://www.blogger.com/profile/02747964167117423246noreply@blogger.com